நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் “தெருக்குள்ளே பிரச்சாரம் “ -என்ற முழக்கத்தோடு படித்த இளைஞர்களுக்கு வேலைக்கொடு என அரசை வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்